இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சேதுபதி நகர் ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் திருக்கல்யாணம் வைபோக நிகழ்ச்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 மே, 2025

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சேதுபதி நகர் ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் திருக்கல்யாணம் வைபோக நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சேதுபதி நகர் ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் திருக்கல்யாணம் வைபோக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சேதுபதி நகரில் ஶ்ரீமீனாட்சி ஸ்ரீசுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் உள்ளது இங்கு சித்திரை திருவிழாவின் தொடர் நிகழ்ச்சியாக இன்று 08.05.2025 திருக்கல்யான வைபோகம் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையுடன் திருகல்யாக வைபோகம் கோலாகலமாக நடைபெற்றது. 

சிறப்பு பூஜைகள் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன, பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. திருகல்யாண வைபோக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad