குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட சீனிவாச நகர் குறிஞ்சி நகரில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 மே, 2025

குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட சீனிவாச நகர் குறிஞ்சி நகரில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா!

குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட சீனிவாச நகர் குறிஞ்சி நகரில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா!
குடியாத்தம் ,மே 28  -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி
காளியம்மன் பட்டி சீனிவாச நகர் மற்றும் குறிஞ்சி நகரில் சுமார் 26 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையங் கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது 
நிகழ்ச்சிக்கு கொண்ட சமுத்திரம்ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் தலைமை தாங்கினார் 
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜாத்தி தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சமீம் ரிஹானா வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சி யில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஒன்றிய பெருந்தலைவர் என் இ
சத்யானந்தம் கலந்து கொண்டு உடன் வெட்டி திறந்து வைத்தார் இந் நிகழ்ச்சி யில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வார்டு உறுப்பி னர்கள் புவனா தேவி சரவணன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர் இறுதியில்‌ வார்டு உறுப்பி னர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad