குன்னூரில் ஆபத்தான செந்நாய் கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 29 மே, 2025

குன்னூரில் ஆபத்தான செந்நாய் கூட்டம்


குன்னூரில் ஆபத்தான செந்நாய் கூட்டம்


குன்னூரில் நான்சச் குடியிருப்பு பகுதியில்  தேயிலை தோட்டங்களில்  உலா  வந்த செந்நாய் கூட்டம் அச்சத்துடன் வீடியோ எடுத்த  குடியிருப்பு  வாசிகள் இது குறித்து  குன்னூர்  வனசரகர்  ரவீந்தரநாத் கூறுகையில் சென்நாய் மிகவும் ஆபத்தானது கூட்டமாக வேட்டையாடும்  குணம் கொண்டது சென்நாய்களை புகைப்படங்கள்  எடுக்க அருகே செல்ல வேண்டாம் என்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தனியாக. தேயிலை தோட்டத்திற்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad