ஊட்டியை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு சாகும்வரை சிறை:
நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி பிரமோத் குட்டன், 25. இவர் கடந்த, 2020ல் அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார்.
கர்ப்பமான சிறுமிக்கு, 2021ல் பெண் குழந்தை இறந்து பிறந்தது. ஊட்டி மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில், பிரமோத் குட்டனை, 2021 ஜூனில் கைது செய்தனர். பிரமோத் குட்டனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து, ஊட்டி மகிளா கோர்ட் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக