ஜமாபந்தியில் 13 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில், 13 பயனாளிகளுக்கு ரூபாய் 18.09 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப வழங்கினார்கள் மற்றும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக