திண்டுக்கல்லில் குரூப்-1 தேர்வு மையத்தில் ஆய்வு!
திண்டுக்கல் மாநகராட்சிக்குப் பட்ட,TNPSC,group1, தேர்வுகள் 14 இன்று நடைபெற்றது, மேலும் எம் எஸ் பி,மற்றும் எஸ் எம் பி, பள்ளிகளில் இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வு மையங்களில் திண்டுக்கல் மாநகராட்சி செயற்பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர், நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி, கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக