வேலூர்: 8th முடித்தால் போதும் தொழில் தொடங்கலாம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 ஜூன், 2025

வேலூர்: 8th முடித்தால் போதும் தொழில் தொடங்கலாம்!

வேலூர்: 8th முடித்தால் போதும் தொழில் தொடங்கலாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற செம்ம திட்டம் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ. 15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும். இங்கு கிளிக் செய்து விண்ணப்பியுங்கள். மேலும், தகவலுக்கு வேலூர் DIC-ஐ (0416-2242512, 2242413, 8925534029)அழைக்கலாம் என்று தெரிவித்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad