மேட்டுப்பாளையம் அருகே வனத்தை ஒட்டி சாலையோரம் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவு, மது பாட்டில்களை அகற்றிய கல்லூரி மாணவிகள்!!!!
மேட்டுப்பாளையம் ஓடந்துறை சாலை முதல் கோத்தகிரி முதல் கொண்டை ஊசி வளைவு வரை மேட்டுப்பாளையம் தனியார் கல்லூரியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் சாலையோரத்தில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மதுபான பாட்டில்களை அகற்றினர். மேலும் சேகரிக்கப்பட்ட குப்பைகளை வனப்பகுதிக்கு வெளியே கொண்டு சென்று அழித்தனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக