கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே குமுடி மூலை கிராமத்தில் சுமாராக1000 குடும்பத்தினருக்கும் மேல் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான குடிநீரானது கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையில்
ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இக்கிராமத்திற்கு மும்முனை மின்சாரம் கிடைக்காமல் இருமுனை மின்சாரம் மட்டுமே வருகிறது. கிராமத்தில்உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்ற முடியாமல் உள்ளது. மேலும் வீட்டில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக