வேலூரில் நாளை விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்!
வேலூர் , ஜூன் 26 -
வேலூர் மாவட்டத்தில் ஜூன் மாதத்திற் கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் 27ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். எனவே, வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக் கைகளை தெரிவித்து பயனடை யுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக