சர்வதேச குழந்தை தொழிலாளர் தினத் தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி!
வேலூர் , ஜூன் 12 -
அலுவலக கூட்டரங்கில் குழந்தை தொழி லாளர்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் தொழிலாளர் இணை ஆணையாளர் எல்.ரமேஷ், உதவி ஆணையர் மு.வரத ராஜன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் கள் து.நீலவேணி, ரா.நிர்மலா, க. சோனியா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக