வேலூர் , ஜூன் 22 -
வேலூர் மாவட்டம், அப்துல்லாபுரம், சிவன் கோயில் அருகே, பெங்களூர் டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோரவிபத்து நடைபெற்றது சாலையில் உள்ள கட்டிடத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி சினிமா பாணியில் தூக்கி வீசப்படடு வேலங்காடு கிராமத் தைச் சார்ந்த கோகுல் ( வயது 25)ஜேசிபி ஓட்டுநர் என்பவர் சம்பவ இடத்திலேயே பலி. தகவலறிந்த விரிஞ்சிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக