கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் மற்றும் மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசம் யாகசாலையில் வைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்று பின்னர் கடம் புறப்பாடாகி ஆலய வளம் வந்து கோபுரங்கள் மீது கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க முருகன் மாரியம்மன் ஆலய கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Post Top Ad
ஞாயிறு, 8 ஜூன், 2025
Home
Unlabelled
சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடியில் ஸ்ரீ முருகன் மற்றும் மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்
சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடியில் ஸ்ரீ முருகன் மற்றும் மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக