திண்டுக்கல்லில் உடும்பு வேட்டையாடிய இருவர் கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 ஜூன், 2025

திண்டுக்கல்லில் உடும்பு வேட்டையாடிய இருவர் கைது!


திண்டுக்கல்லில் உடும்பு வேட்டையாடிய இருவர் கைது!                 

திண்டுக்கல், வத்தலகுண்டு வனசரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனக்குழுவினர் வனப்பகுதியில் ஜூன் 13 இன்று  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்,மணலூர் பகுதியில் உடும்பு வேட்டையாடிய சித்தரேவு பகுதியை சேர்ந்த சகாதேவன்(19), கருப்பையா(19) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து உடும்பு, அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்,அவர்கள் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.                             


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி. கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad