திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் முகாம்!
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஜூன் 18 இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது, இம்மாமில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ பிரதீப் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து தீர்வு காணப்படாத புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார், மேலும் அந்த மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்,பி.கன்வர் பீர்மைதீன்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக