சாலையில் விழுந்த மரத்தை உடனடியாக அகற்றிய மீட்பு குழுவினர்
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இருந்து எம் பாலடா செல்லும் நெடுஞ்சாலையில் மஞ்சனகொரை திரும்பும் பகுதியில் அருகில் உள்ள சாலையில் கனமழை மற்றும் காற்றின் காரணமாக மரம் முறிந்து சாலையில் விழுந்து இருந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நமது மீட்புக் குழுவினர் மதத்தை அகற்றி சுத்தப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக