உலக யோகா தினம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 ஜூன், 2025

உலக யோகா தினம்

 


உலக யோகா  தினம்


உலக யோகா தினத்தினை முன்னிட்டு, மேரா யுவ பாரத் சார்பில்  உதகையில் உள்ள யுனிக் பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர்களுக்கான யோகாசன பயிற்சி விழிப்புணர்வு வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர்  திருமதி காயத்ரி தலைமை வகித்தார் , நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சுரேஷ் ரமணா முன்னிலை வகித்தார். ஜே. சி. ஐ ஊட்டி ஹில்ஸ்பார்க்ஸ்

 

தலைவர் டேனியல் கிறிஸ்டோபர்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் 

 

மேலும் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர் கூட்டமைப்பின் உதகை பகுதி  ஒருங்கிணைப்பாளர்

 

திரு ஜாபர் , மற்றும் பேரிடர் பொறுப்பாளர் அஜய் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  நேரு யுவகேந்திரா ரஞ்சித் செய்திருந்தார்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் நொவ்சத் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad