மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம்:
நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 19 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ. ஆ.ப அவர்கள் வழங்கினார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக