கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமியின் உடல் சடலமாக மீட்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 ஜூன், 2025

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமியின் உடல் சடலமாக மீட்பு!


கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமியின் உடல் சடலமாக மீட்பு!


கோவை மாவட்டம் வால்பாறை பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே ஜார்கண்ட் மாநில பகுதி தம்பதி மனோஜ் மோனிகாவின் குழந்தை ரோஷினி நின்று கொண்டிருந்தது .அப்போது அங்கு வந்த சிறுத்தை ரோஷினியை  கவ்வி சென்றது. மனோஜ் மோனிகா இருவரும் புலம் பெயர் தொழிலாளர்கள் மோப்பநாய் மற்றும் ட்ரோன் உதவியுடன் 100க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை முதல் தேடிவந்த நிலையில் வீட்டிலிருந்து சுமார் 300மீட்டர் தூரத்தில் சிறுமியின் உடலை வனத்துறையினர் மீட்டு உள்ளனர் தாய் கண் முன்னே 4 வயது குழந்தை தூக்கி சென்றது இன்று காலை சிறுமியின் உடலை சடலமாக மீட்கப்பட்டதால் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad