கந்திலி ஒன்றித்துக்குட்பட்ட நரியனேரி ஊராட்சிக்கு MGNREGS திட்ட நிதியின் மூலம் 29.70 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்றஅலுவலக கட்டிடம் திறப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 ஜூன், 2025

கந்திலி ஒன்றித்துக்குட்பட்ட நரியனேரி ஊராட்சிக்கு MGNREGS திட்ட நிதியின் மூலம் 29.70 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்றஅலுவலக கட்டிடம் திறப்பு!

கந்திலி ஒன்றித்துக்குட்பட்ட  நரியனேரி ஊராட்சிக்கு MGNREGS திட்ட  நிதியின் மூலம் 29.70 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்றஅலுவலக கட்டிடம் திறப்பு!
திருப்பத்தூர் , ஜூன் ‌4 -

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி கந்திலி ஒன்றித்துக்குட்பட்ட  
நரியனேரி ஊராட்சிக்கு MGNREGS திட்ட  நிதியின் மூலம் 29.70 இலட்சம் மதிப்பீட் டில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  A.நல்லதம்பி.MLA , அவர்கள் ரிப்பன்
வெட்டி திறந்து வைத்துசிறப்புரையாற்றி னார்.கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமுருகன், அவர்கள் தலைமையில்.
திருப்பத்தூர் மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணி, ஒன்றிய குழு உறுப்பினர் சிவகாமி மருதுபாண்டியன், முன்னிலை யில்.ஊராட்சி மன்ற தலைவர் மேகலை முருகேசன், அவர்கள் வரவேற்பு வழங்கி னார்.இந்த நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றிய கழக செயலாளர் K.முருகேசன், துணை தலைவர் G.மோகன்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர் கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக உடன்பிறப்புகள் பலரும் கலந்து கொண்டனர்.இப்பகுதி பொதுமக்கள் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை அமைத்து தந்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  A_நல்லதம்பி.MLA அவர் களுக்கு இளைஞர்கள், மற்றும் பொது மக்கள் பெண்கள் என பலரும்மனமார்ந்த நன்றி தெரிவித்து கொண்டனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad