150 அடிக்கு மேல் தூக்கி வீசப்பட்ட பள்ளியின் மேர்கூரை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஜூலை, 2025

150 அடிக்கு மேல் தூக்கி வீசப்பட்ட பள்ளியின் மேர்கூரை


150 அடிக்கு மேல் தூக்கி வீசப்பட்ட பள்ளியின் மேர்கூரை



நீலகிரி மாவட்டம்   சுற்றுவட்டார பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் விட பட்டிருந்த  நிலையில்  கன மழை மற்றும் சூறாவளி காற்று வீசி வருகிறது இதில் கூடலூர் பகுதிகளான நாடு கானி , தேவாளா, பந்தலூர், சேரம்பாடி பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ததில் தேவால அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறையின் மேற்கூரை 150 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad