சிவகங்கை மாவட்டத்தில் 6 கண்மாய்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னனு ஒப்பந்தம் அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஜூலை, 2025

சிவகங்கை மாவட்டத்தில் 6 கண்மாய்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னனு ஒப்பந்தம் அறிவிப்பு.


சிவகங்கை மாவட்டத்தில் 6 கண்மாய்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னனு ஒப்பந்தம் அறிவிப்பு.


சிவகங்கை மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பாதரக்குடி, சங்காரபுரம், அமராவதி புதூர், செஞ்சை நாட்டார், கீழஊரணி மற்றும் செஞ்சை ஊரணி ஆகிய 6 கண்மாய்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னனு ஒப்பந்தப்புள்ளிகள் சிவகங்கை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநரால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in இணையதள முகவரியினை காணலாம். 


தெளிவுரைகள் மற்றும் விளக்கங்களுக்கு சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி-04575 240848, மின்னஞ்சல்- adfsivaganga@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad