திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அறிய உள்ள திருப்பணி கரிசல் குளம் கிராமத்தில் உள்ள பிரபலமான மாரியம்மன் கோவிலில் 8 சாமி சிலைகள் இன்று காணாமல் போனதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக ஊர் பொதுமக்கள் திரண்டு
பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளனர்
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக