நீலகிரி மாவட்டதில் மூன்று பெண் ஆட்டோ டிரைவர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்ஷா வழங்கபட்டது: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஜூலை, 2025

நீலகிரி மாவட்டதில் மூன்று பெண் ஆட்டோ டிரைவர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்ஷா வழங்கபட்டது:

 


நீலகிரி மாவட்டதில் மூன்று பெண் ஆட்டோ டிரைவர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்ஷா வழங்கபட்டது:           


நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், 3 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ.4 இலட்சம் மதிப்பில் புதிய ஆட்டோ ரிக்ஷா வாகனத்திற்கான சாவிகளை வழங்கினார்கள் மற்றும் நீலகிரி மாவட்டம் ஆட்சிதலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்களும் கலந்துகொண்டார்கள்



தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழ குரல் செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad