அரசு பள்ளியில் பேச்சு போட்டி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஜூலை, 2025

அரசு பள்ளியில் பேச்சு போட்டி


 நீலகிரி ட்ரீ பவுண்டேஷன் சார்பில் ஒரு பள்ளியில் ஒரு காமராஜர் என்ற தலைப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  மாயார். பள்ளியில் ஐயா  காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை விவரிக்கும் வகையில் குழந்தைகளுக்கு பேச்சு போட்டி கட்டுரை போட்டி நடத்தப்பட்டது வெற்றி பெற்ற மாணவி M. சரண்ய.  ஏழாம் வகுப்பு மற்றும் ஸ்ரீஹந்த் ஏழாம் வகுப்பு அவருக்களுக்கு நீலகிரி ட்ரீ ஃபவுண்டேஷன் சார்பில் ஐயா காமராஜர் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நீலகிரி ட்ரீ  பவுண்டேஷன் தலைவர் சாதிக், மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும்  ஆசிரியர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad