வேலூர்: தண்டவாளத்தில் கிடந்த வாலிபரின் சடலம்!
திருவலம் , ஜுலை 22 -
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம், முகுந்தராயபுரம் ரயில் நிலையத்திற்கு இடையே 30 வயதுடைய வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் இறந்து கிடப்பதாக காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து இறந்த வாலிபர் யார்? ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக