குமராட்சி அரசு மருத்துவமனை ஆறு மாதம் மேல் உள்வாங்கிய தரை தளம் சரி செய்யாத அதிகாரிகள்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் குமராட்சியில் இயங்கி வரும் அரசு மருத்துவ மனை தரை தளம் உள்வாங்கி காணபடுகிறது ஆறு மாதம் மேலாக சரிசெய்மால் இருக்கும் தரைதளம் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காமல் தூங்கும் மாவட்ட அதிகாரிகள்
இங்கு தினசரி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நோயாளிகள் வருகின்றனர் மேலும் தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்க படிக்கிறது எந்த ஒரு பராமரிப்பு இன்றி காணப்படுகிறது
இதனை நம் தமிழககுரல் கடலூர் மாவட்ட செய்தியாளர் ஜெகதீசன்
மாவட்ட நிர்வாகத்திற்கு செய்தி எடுத்து 18-11-24 அனுப்பி உள்ளார் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை
குமராட்சி அரசு மருத்துவமனையில் பக்கம் திரும்பி பார்க்கும் சுகாதாரத்துறை?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக