உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்த மண்டல குழு தலைவர்!
காட்பாடி , ஜுலை 22 -
வேலூர் மாவட்டம் காட்பாடி வார்டு 4,5 செங்குட்டை திரௌபதி அம்மன் கோவில் பகுதியில் இன்று நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை 1 வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா துவக்கி வைத் தார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்கள் குறை மனுக்களை வழங்கி வருகின்றனர். முகாமில் உதவி ஆணையர், சுகாதார அலுவலர், வார்டு 4 மற்றும் 5 மாமன்ற உறுப்பின்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக