நீலகிரி மாவட்டதில் போக்சோவில் அரசு பள்ளி ஆசிரியர் கைது
நீலகிரியில் அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சென்ற போலீசாரிடம் அடுத்தடுத்து மாணவிகள் வேதனை புகார் விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தில் ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக