குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் கரடியினால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் காந்திபுரம் இந்திரா நகர் பகுதியில் சில மாதங்களாகவே இந்த கரடியானது இரவு நேரங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன அங்கு இருக்கும் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டினால் இரவு நேரங்களில் காத்திருந்து குடிநீர் பிடித்து வருகின்றன இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் அங்கு இருக்கும் அரசு பள்ளிக்கூடம் அங்கன்வாடி பகுதிகளிலும் பொருட்களை சேதப்படுத்தியும் வருகின்றனர் இதனைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் கவனத்தில் ஈர்த்து இந்தக் கரடியினை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக