மாண்புமிகு முதலமைச்சர் திறந்து வைக்கும் அரசு மருத்துவமனையில் செய்தி துறை அமைச்சர் ஆய்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஜூலை, 2025

மாண்புமிகு முதலமைச்சர் திறந்து வைக்கும் அரசு மருத்துவமனையில் செய்தி துறை அமைச்சர் ஆய்வு


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் 23-7-25 அன்று திறந்து வைக்கப்பட உள்ள திருப்பூர் மாநகராட்சி ஒன்னாவது மண்டலம் 15 வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் இன்று 20-7-2025 மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் உடன் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார், மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் இ.கா.ப.,  ஆகியோர் உடன் இருந்தனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad