அடிபட்ட பெண் மிழாவைபொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பத்திரமாக மீட்டனர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஜூலை, 2025

அடிபட்ட பெண் மிழாவைபொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பத்திரமாக மீட்டனர்

அடிபட்ட பெண் மிழாவை
பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பத்திரமாக மீட்டனர் 

திருநெல்வேலி மாவட்டம்
பத்தமடை அருகே அடிபட்டிருந்த பெண் மிழாவை பொதுமக்கள் உதவியுடன் தன்னார்வலர்கள் இணைந்து 

 காயமடைந்த அதனை பத்திரமாக அதனை மீட்டு வண்டியில் ஏற்றி வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர் 

நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad