அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் & கழக பொதுச்செயலாளர் V. செந்தில்குமார் (VSK) அவர்கள் தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்தித்து கலந்தாய்வு செய்தும் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தும் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கியும் வருகிறார் அந்த வகையில் தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட G.உசிலம்பட்டியில் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் & கழகப் பொது செயலாளர் V.செந்தில்குமார் (VSK) அவர்களை G.உசிலம்பட்டியை சேர்ந்த OP.இராமசாமி அவர்கள் சந்தித்து மாற்று கழகத்திலிருந்து APADMK கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார் அவருக்கு கட்சிக் கொடிகள் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார் உடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக