திருப்பூர் முன்னாள் மேயர் இல்ல திருமண விழாவில் MJMK கட்சி தலைவர் மணமக்களை வாழ்த்தினார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஜூலை, 2025

திருப்பூர் முன்னாள் மேயர் இல்ல திருமண விழாவில் MJMK கட்சி தலைவர் மணமக்களை வாழ்த்தினார்


திருப்பூரில் நடந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  தேர்தல் பிரிவு துணை செயலாளர், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் மேயர் அ. விசாலாட்சி அவர்களின் இல்ல திருமண விழாவில் மக்கள் ஜனநாயகம் முன்னேற்ற கழகம்  நிறுவனர் & அகிம்சை தலைவர் இப்ராஹிம் பாதுஷா  அவர்கள் கலந்து கொண்டு மணமக்கள் தீபிகா-சிவஹரி இணையர்களை வாழ்த்தினார். 


இந்த நிகழ்வில் (MJMK) மஜமுக கட்சியின் அமைப்பு செயலாளர் விஷ்ணு லட்சுமணன், கழக ஒருங்கிணைப்பாளர் ரஹீம், கழக ஆலோசகர் சபிதா ராணி, கழகத்தின் செய்தி தொடர்பாளர் & திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் அபுதாஹிர்  மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கோபாலகிருஷ்ணன்,உள்ளிட்டோர் உடனிருந்து மணமக்களை வாழ்த்தினர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad