திருச்செந்தூர் முருகன் கோயில் - ஆவணி1ம்தேதி 4ம் திருவிழாவில் சரிகமபதநி இசைப்பள்ளி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

திருச்செந்தூர் முருகன் கோயில் - ஆவணி1ம்தேதி 4ம் திருவிழாவில் சரிகமபதநி இசைப்பள்ளி.

அருள்மிகு திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித்திருவிழா ஆவணி1ம்தேதி 4ம் திருவிழா சரிகமபதநி இசைப்பள்ளி காரைக்குடி நிறுவனர் திருமதி அனந்தி சரவணன் தலைமையில் நடந்தது. 

இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் ரெ.காமராசுநாடார் பாராட்டு பத்திரம் மற்றும் மெடல் மற்றும் ஷீல்டு சால்வை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் காரைக்குடி சட்ட ஆலோசகர் சரவணன் மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் பாலமுருகன் இளைஞரணி துணைச் செயலாளர் கோடீஸ்வரன் மற்றும் தங்க குமார் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad