ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6,575 யூனிட் ரத்தம் சேகரிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6,575 யூனிட் ரத்தம் சேகரிப்பு.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6,575 யூனிட் ரத்தம் சேகரிப்பு.

குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கிக்கு தன்னார்வலர்கள் மற்றும் முகாம்கள் வாயிலாக ரத்தம் சேகரிக்கப்ப்பட்டு வருகிறது.

கடந்த 2024-2025 நிதியாண்டில் மொத்தம் 6,575 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இரத்த தானம் வழங்க பொதுமக்கள் முன்வரவேண்டும் என மருத்துவமனை இரத்த வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழககுரல் செயதிகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad