கிராம சபை கூட்டதில் பல்வேறு நலத்திட்டங்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

கிராம சபை கூட்டதில் பல்வேறு நலத்திட்டங்கள்

 


கிராம சபை கூட்ட தில் பல்வேறு நலத்திட்டங்கள்:         


நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா ஊராட்சிக்குட்பட்ட முத்தோரை சமுதாய கூடத்தில், 79 வாது ஆண்டு  சுதந்திர தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆப அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள் மற்றும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad