வேலூமாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சுதந்திர தினம் விழா கொண்டாட்டம்!
குடியாத்தம் , ஆகஸ்ட் 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் 15-08-2025 இன்று 79 வது சுதந்திர தின விழா முன்னிட்டு மதிப் பிற்குரிய குடியாத்தம் வட்டாட்சியர் அவர் கள் இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் இதில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு மரியாதை செலுத்தப் பட்டது இதில் காவல்துறையினர் தேசிய மூவர்ண கொடிக்கு மரியாதை செலுத் தினர் மற்றும் பல்வேறு துறை அதிகாரி களும் பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக