குடியாத்தம் சேம்பள்ளி விளை நிலங்கள் பகுதியில் யானைகள் நடமாட்டம் பொது மக்கள் அச்சம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 ஆகஸ்ட், 2025

குடியாத்தம் சேம்பள்ளி விளை நிலங்கள் பகுதியில் யானைகள் நடமாட்டம் பொது மக்கள் அச்சம்!

குடியாத்தம் சேம்பள்ளி விளை நிலங்கள் பகுதியில் யானைகள்  நடமாட்டம் பொது மக்கள் அச்சம்!

குடியாத்தம் , ஆகஸ்டு 7  -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம் பள்ளி ஊராட்சி ‌உப்பரபல்லியில் உள்ள விளைநிலங்களை யானைகள் சேதப்படுத்தி உள்ளது இது சம்பந்தமாக வனத்துறையை சேர்ந்த வன சரகர் சுப்பி ரமணி வனவர் தேன்மொழி இருவரும் இரவு பகலாக யானைகளை நடமாட்டத் தை கண்காணித்து வருகிறார்கள் இன்று விடியற்காலை அப்பகுதியில் வசிக்கும் ஏ‌ சி பாபு என்பவரை நிலத்தின் வழியாக காட்டிற்கு சென்றுள்ளது சம்பந்தமாக வனவர் தேன்மொழியும் மனசாரகர் சுப்பிரமணி ஆகியோர் சேதமடைந்த நிலங்களை பார்வையிட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்புகாணப்பட்டுள்ளது

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad