லஞ்சத்தை வாரிக் குவிக்கும் வேலூர் நில அளவையர் பழமலை நடவடிக்கை எடுக்க கோரி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 ஆகஸ்ட், 2025

லஞ்சத்தை வாரிக் குவிக்கும் வேலூர் நில அளவையர் பழமலை நடவடிக்கை எடுக்க கோரி!

லஞ்சத்தை வாரிக்குவிக்கும் வேலூர் நில அளவையர் பழமலை!!
வேலூர் , ஆகஸ்ட் 21 -

வேலூர்  மாவட்டம் லட்சக் கணக்கில்
லஞ்சம் பெற்று ஒருவர்  சொத்தை இன் னொருவருக்கு மாற்றி தருவது, போலி பட்டாக்கள் தயாரித்து பென்சிங் அமை த்து தருவதில் கில்லாடி, சேர்க்காடு மற் றும் காரணம்பட்டில் இதுகுறித்து சமீபத் தில் தர்ம அடி உதை வாங்கிய பழமலை, இந்த புகார் பறந்தது தொகுதி அமைச்சரு க்கு, டிரான்ஸ்பர் செய்ய உத்தரவிட்ட பிற கும், நான் திருந்த மாட்டேன் என தொடர் ந்து லஞ்சத்திலே ஊஞ்சலாடும் வேலூர் நில அளவையர் பழமலை.பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அடுக்கடு க்காக புகார்கள் கொடுத்த அவலம்!!தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும், லஞ்ச ஒழிப்பு துறை, நில அளவையர் லஞ்சம் பெறும் ஊழியர் பழமலை மீது உடனுக்கு டன் உரிய நடவடிக்கை எடுக்ககோரிக்கை
வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட பிர்கா வில் காட்பாடி, வேலூர் என இந்த தாலுகா க்களில் நில அளவையராக பணியாற்றி வருபவர் தான் இந்த பழமலை என்ற லஞ்சப் பேர்வழி.ஏழை, எளிய மக்களிடம் எந்த ஒரு நில அளவைக்கும் ரூ. 10 ஆயி ரம்  முதல் ரூ.20 ஆயிரம் இடத்திற்கு ஏற்ப இடத்தின் வேளையில் சதவீதத்தில் ஸ்கெ ட்ச் போட்டு திட்டமிட்டு அதிகபட்ச தொகை களை கறந்து விடுகிறார். அதேபோன்று ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் லட்சக்கண க்கில் லஞ்சம் பெறுவதும், அரசு ஊழிய ரின் விதிமுறைக்கு மாறாக செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்களிடையே அதி கப்படியான புகார்கள் மாவட்ட நிர்வாகத் திற்கு வந்த நிலையில் உள்ளது. அதா வது இடைவிடாது நில அளவையர் பழ மலை என்பவரின் மீது புகார்கள் அதிகரி த்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பொதுமக்கள், சமூக ஆர்வல ர்கள் மற்றும் செய்தியாளர்கள் இது போ ன்று லஞ்சம் பெறுவது சட்ட விதிமுறை க்கு மாறானது மற்றும் எதிரானதாகும் என பலமுறை எச்சரித்தும் என்னை எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது என சில கைக்கூலிகளை வைத்துக் கொண்டு அவதூறு பரப்பி வருவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளார். இந்த ஜெகஜால கில்லாடி பழமலை. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் நில அளவையர் பழமலை மீது லஞ்சப் புகார் குறித்து கோரிக்கை மனுவும்  வழங்கியு ள்ளனர் 
இவரால் பாதிக்கப்பட்டவர்கள். காட்பாடி யில் பணியாற்றிய போதும் இது போன்று பொதுமக்களின் கழுத்தில் துண்டை போ ட்டு இறுக்கி வசூல் செய்தவர்தான் இந்த ஜெகஜால கில்லாடி பழமலை என்று சொன்னால் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் நில அளவையர் என்று சொல் லிக் கொண்டு எவ்வளவு வசூல் செய்ய முடியுமோ அவ்வளவு பணத்தையும் வாரி குவித்து வருகிறார் இந்த பழமலை இதை தட்டிக் கேட்கும் செய்தியாளர்களை என்னிடம் மாதாமாதம் மாமூல் தர வேண் டும் என கேட்டார் அந்த செய்தியாளர் என்று அந்த குறிப்பிட்ட செய்தியாளர் மீது அவதூறு பரப்பி விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்த அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரரான பழ மலை ஒரு செய்தியாளர் மீது இப்படி மிரட்டி பணம் கேட்டார் என்பதை தவிர வேறு எந்த புகாரையும் கூற முடியாது. இதுவும் மாத இதழின் பத்திரிகை ஆசி ரியர் மற்றும்  சட்டவிரோதமாக அநாகரி கமாக செயல்படும் சிலர்கள், இந்தப் பொய்யான தகவலை சமூக வலைதள ங்களில் பல்வேறு whatsapp குழுக்களில் பகிரும் சில நிறுவன  செய்தியாளர்கள் ரிப்போர்ட்டர் என்று கூறிக்கொண்டு இதுபோன்று திட்டமிட்டு கைக்கூலிகளாக செயல்பட்டு ஒரு தொகையைப் பேசி பெற்றுக் கொண்டு பொய்யான செய்தி களை பரப்பி அவரிடம் பெருத்த தொகை யை கட்டிங் போடுவது இதுபோன்று பொய்யாக சித்தரித்து அவதூறு பரப்ப திட்டமிட்டு விட்டு தொலைபேசியில் என்னிடம் ஆதாரம் உள்ளது என இவர்கள் பேசிக் கொண்டதையே வைத்து ஒரு நாட கத்தை உருவாக்கி அவதூறு whatsapp குழுக்களிலும் சமூக வலைதளங்களிலும் பரப்பி வருகின்றனர். டிமாண்ட் பண்றாரா ஓ அதெல்லாம் தப்பு தப்பு எனவும் பல் வேறு தகவல்களுடன் இவர்கள் நாடகம் நடித்து,  இவர்களுடன் பழமலையும் இவர்கள் ஒரு ஆதாரம் அற்ற கைபேசி வாயிலாக வாய்ஸ் ரெக்கார்டு செய்து சமூக வலைதளங்களில் வாட்ஸ் அப்பில் பரவி வருகின்றனர். இந்த விஷயத்தில் நில அளவைகள் பழமலை என்று பொது வெளியில் கூறினால் சொன்னால் ஐயோ அவனா அய்யய்யோ அவனா என் என்று கூறுமளவில் இவருடைய பணி இப்படி உள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பழமலைக்கு அள்ளகைகளாக வேலூரைச் சேர்ந்த செய்தியை ஒழுங் காக எழுதத் தெரியாத ஒரு செய்தியா ளர்கள் அதுவும் நான் சீனியர் ரிப்போர்ட் டர்" என்று சொல்லிக் கொள்ளும் மேலே குறிப்பிட்டுள்ள நபர்கள், அதே போன்று ஒரு மாத இதழின் மாவட்ட செய்தியாள ர்கள் என்று சொல்லிக் கொண்டு மூன்றெ ழுத்து அடைமொழியில் அழைக்கப்படும் ஒரு டுபாக்கூர் செய்தியாளர்கள் இவரு க்கு பணத்திற்காக பக்கபலமாக செயல்ப டுகின்றனர். அவர்களுக்கு இந்த பழ மலை மாதா மாதம் மாமூல் செலுத்து கிறார் என்பது வெட்கக்  கேடான விஷ யமாகும். பொதுமக்களிடம் முறைகேடாக வசூல் செய்வதை தட்டிக்கேட்பவர் செய்தி யாளராகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.பொதுமக்களில் ஒரு வருக்கும், தனி மனிதனுக்கும் அதிகாரம் உண்டு என்பதை அறியாத இந்த அறிவி லிதான் நில அளவையர் பழமலை. இவர் இது தொடர்பாகவும் தான் சிக்கிக் கொள் ளாமல் இருக்க குறிப்பாக சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொல்லலாம். அந்த சட்டத்தில் சிக்கி சின்னாபின்ன மாவதை தவிர்த்துக் கொள்ள தான் ஒரு உத்தமன் என்பதை உலகுக்கு காட்ட ஒரு ஆடியோவை வெளியிட்டு இவர் தன்னை உத்தமபுத்திரன் என்று உலகுக்கு காட்டி யுள்ளார். ஆனால் அது உண்மையல்ல. இவர் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி. இவரது முகத்திரையை கிழித்து பொது மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் வெட்ட வெளிச்சத்தி ற்கு கொண்டு வருவதுதான் உண்மை யான செய்தியாளர்களின் தலையாய கடமையாகும். அதை செய்வதற்கு தடை யாக இருக்கிறார் இந்த பழமலையும், அவருக்கு துணையாக உள்ள அல்லக்கை மாத இதழ் நிருபர்களும் என்று சொன் னால் அதுதான் நேரடியாக சொன்னால் உண்மை திருடனுக்கு துணை போவது என்று சொல்வார்கள். அதுபோல வேலூ ரில் பொதுமக்களை கசக்கி பிழியும் அதிகாரிக்கு துணை போகும் டுபாக்கூர் நிருபர்களை கண்டறிந்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தாலே போதும், நிலைமை சீராகிவிடும். செய்தி யாளர்களை மிரட்டிப் பார்க்கும் நபர்க ளுக்கு யாரும் துணை போக மாட்டார்கள் என்பதை அறியாத இந்த அறிவிலிகள் பழமலை போன்ற நாகப்பாம்பிற்கு பால் வார்க்கின்றனர் என்று சொல்லலாம். இப்படி மாவட்ட நிர்வாகம் அமைதி காப் பதை விடுத்து உண்மையில் நடந்தது என்ன? நடப்பது என்ன? என்பதை பற்றி விரிவாக விசாரணை நடத்தினால் உண்மை வெட்ட வெளிச்சத்திற்கு வரும். அத்துடன் அந்த டுபாக்கூர் நிருபர் மற்றும் பழமலை பேசிய ஆடியோவில், நான் குடு ம்பத்துடன் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்திற்கு செல்லப் போகி றேன் என்று தெரிவித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என்ன,  மாநில காவல்துறை தலைவர் அலுவலகத்திற்கு சென்றாலும் உண்மை எங்கிருக்கிறதோ அங்குதான் நியாயம் கிடைக்கும், நீதி கிடைக்கும், நேர்மையாக பணிபுரிந்ததற்கு ஆதாரமும் கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இவர் ஏதோ தான் யாரிடமும் மிரட்டி பணம் வாங்கவில்லை. நான் அரசு பணியை மட்டுமே செய்து கொண்டு அரசு தரும் சம்பளத்தை மட்டுமே வாங்கிச் செல்வ தாக கூற வருவது எவ்வகையில்உண்மை என்பது விசாரிக்கும் விதத்தில் விசாரித் தால் உண்மை ஒருநாள் வெளிவரும் என் பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆக மொத்தத்தில் இது போன்ற வருவாய் துறையில் உள்ள லஞ்சப் பேர்வழிகளை கண்டறிந்து வருவாய்த்துறை ரீதியான நடவடிக்கையை விசாரணையை துரிதப் படுத்தினால் இவர் சட்டத்தின் முன் சிக்கி சின்னா பின்னமாவது உறுதி. ஆக மொத் தத்தில் பழமலை பஞ்சாமிர்தம் ஆகும் காலம் நெருங்கி வருகிறது கனிந்து வருகிறது என்றே சொல்லலாம். காலம் கனியட்டும், நீதி வெல்லட்டும், உண்மை ஒருபோதும் மறையாது மாறாது என்பத ற்கு பழமலையின் பொய் பிரச்சாரம் எடுபடாமல் போகும் என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமும் இல்லை. விரைந்துஇவர் மீது ஒரு விசாரணையை துறை ரீதியாக நடத்தினால் அதில் உள்ள உண்மை தன் மை வெளிவரும் என்பதை அடித்துக் கூற லாம். ஆக மொத்தத்தில் ஒரு செய்தியாள ரை இன்னொரு செய்தியாளரை வைத்து மிரட்ட பார்ப்பது எவ்வகையில் எடுபடும் என்பது போகப் போக தெரியும். அந்த செய்தியாளர்கள் யார்? யார்?. அவர்கள் என்னென்ன வேலைகளை செய்து கொண்டுள்ளார்கள். எங்கெங்கு மாமூல் வசூல் செய்கிறார்கள். யார்?யார்? இவருக்கு பின்னணியாக செயல்படுகி ன்றனர். பின்புலமாக செயல்படுகின்ற னர் என்பதை கண்டறிந்தால் அவர்களும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் ஆவா ர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல் லை ஆக மொத்தத்தில். திருடனுக்கு
துணை போவது தவறு என்பதை அறி ந்து  கொண்டு நின்று நிதானமாக செயல் பட்டால் அந்த செய்தியாளர்கள் சிந்திப்பா ர்கள். விரைவில் பழமலையை விசாரிக் கும் விசாரணை வளையத்தில் இந்த டுபாக்கூர் செய்தியாளர்களும் சிக்கி அவர்களது பங்குக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு செய்தியாளரை பிடிக்கவில்லை என்பதற்காக அவர் மீது இல்லாததையும், பொல்லாததையும் கூறி திட்டமிட்டு அவ தூறு பரப்பி ஆதாரம் உள்ளது என பொய் யான தகவலை நாடகமாடி பேசி, அதை ஒரு தகவலாக மாற்றி இணையத்திலும், குறுஞ்செய்தி வடிவிலும் வெளியிடுவது ஆரோக்கியமானது அல்ல என்பதை அந்த டுபாக்கூர் நிருபர்கள் இனிவரும் காலங்க ளில் அறிந்து கொண்டு சீர்தூக்கி பார்த்து செய்திகளை வெளியிட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த செய்தியாளர்க ளின் எதிர்பார்ப்பாக மாறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. லஞ்சத்தை வாரிக் குவிக்கும் வேலூர் நில அளவையர் பழமலை!! லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று ஒருவர் சொத்தை இன்னொருவ ருக்கு மாற்றி தருவது, போலி பட்டாக்கள் தயாரித்து பென்சிங் அமைத்து தருவதில் கில்லாடி, சேர்க்காடு மற்றும் காரணம்பட் டில் இதுகுறித்து சமீபத்தில் தர்ம அடி உதை வாங்கிய பழமலை, இந்த புகார் பறந்தது தொகுதி அமைச்சருக்கு கடுமை யான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள் ளனர் இருந்தும் கருணை அடிப்படையில் டிரான்ஸ்பர் செய்ய உத்தரவிடப்பட்டும், வேலூருக்கு டிரான்ஸ்பர் செய்த பிறகும், நான் திருந்த மாட்டேன் என தொடர்ந்து லஞ்சத்திலே ஊஞ்சலாடும் வேலூர் நில அளவையர் பழமலை பாதிக்கப்பட்ட மக் கள் மாவட்ட நிர்வாகத்திடம் அடுக்கடுக் காக புகார்கள் கொடுத்த அவலம்!! தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும், லஞ்ச ஒழிப்பு துறை, நில அளவையர் லஞ்சம் பெறும் ஊழியர் பழமலை மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை இதற்கு மேலும் என்ன நடக்கிறது என் பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள டுபாக் கூர் நிருபர்களின் மாத இதழ் பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் அவர் களின் செயலை கண்காணித்து நாம் ஆராதனை பெற்றது மக்கள் நலனுக்காக என்பதை உணர்த்தும் வகையில் நடவடிக் கை எடுக்க வேண்டும் எனவும், இது போன்று செயல்பட்டு அதிலிருந்து கொஞ்சம் வரும் பணத்தை சாப்பிடும் நிலைமையை மாற்றிக் கொண்டு பத்திரி கை துறை மத்திய மாநில அரசின் விதி முறைப்படி, புலனாய்வு செய்து நேர்மை யாக, உண்மையாக, மறைக்கப்பட்ட உண் மைகளை வெளிக்கொண்டு வருவது, பொதுமக்கள் நலன் கருதி பொது செய்தி களை வெளியிட்டு பொதுமக்கள் பயன் பெறும் வகையில் நடத்துவதுதான் பத்தி ரிக்கை தர்மம்,  உண்மையான விஷயங்க ளுக்கு தலையிட்டு செய்தி வெளியிட அறிவுரை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad