பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களை கைது செய்த தை கண்டித்து சாலை மறியல்!
குடியாத்தம் , ஆகஸ்ட் 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய தேர்தல் ஆணை யத்தின் தேர்தல் முறைக் கேடு மற்றும் வாக்கு திருட்டை கண்டித்து பாராளுமன்ற வளாகத்திலிருந்து இந்திய தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற இந்திய பாரா ளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்திய கூட்டணி பாராளு மன்ற உறுப்பினர்களின் கைதை கண்டித்து வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (ம)
சார்பில் இன்று11.08.2025 திங்கட்கிழமை
பிற்பகல் 3 மணியளவில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ் குமார் அவர்கள் தலைமையில் சாலை மறியல் நடைப்பெற்றது.நிகழ்வில்
வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வீராங்கன், சங்கர், செல்வகுமார் பேர்ணா ம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முஜம்மில் அஹமத், மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன், மாவட்ட பொதுச் செயலா ளர்கள் சரவணன் பாரத். நவீன்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய் பாபு, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் NMD விக்ரம் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கோமதி குமரேசன், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பர சன், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் ராகேஷ், மாநில எஸ்ஸி பிரிவு பொதுச் செயலாளர் சுரேஷ், மாநில ஓபிசி பிரிவு பொதுச்செயலாளர் சுனில் மாநில எஸ்ஸி பிரிவு செயலாளர் சுப்பிரமணி, குடியாத் தம் நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி இலியாஸ் பாஷா, பள்ளிகொண்டா இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிக்கந்தர்
கேவி குப்பம் வட்டார இளைஞர் காங்கி ரஸ் தலைவர் ஹேமந்த் குமார், மற்றும் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, ஸ்டாலின் மன்சூர், ஜுபேர், நாகேஸ்வரன், சரத்சந் தர,, ஜலந்தர், ரஜினிகாந்த், அருணாச்ச லம், முகேஷ், பிரபு, வெங்கடேசன், சதீஷ், பார்த்திபன், கார்த்தி, சதீஷ், உமாபதி, சேட்டு, அம்மனாகுப்பம் பாபு, கதிர்வேல், சிகாமணி, பழனிவேல்,ரபீக் முஸ்தாக், அன்சர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் காவல்துறையினர் 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தோழர்க ளை கைது செய்து மண்டபத்தில் அடை த்தனர். பின்னர் 6:00 மணிக்கு மேல் அனைவரையும் விடுவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக