குலசேகரபட்டினத்தில் இஸ்ரோ விண்வெளித்துறையின் சார்பில் SLC திட்டத்திற்கான அடிக்கல் நாட்டினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 ஆகஸ்ட், 2025

குலசேகரபட்டினத்தில் இஸ்ரோ விண்வெளித்துறையின் சார்பில் SLC திட்டத்திற்கான அடிக்கல் நாட்டினர்.

குலசேகரபட்டினத்தில் இஸ்ரோ விண்வெளித்துறையின் சார்பில் SLC திட்டத்திற்கான அடிக்கல் நாட்டினர்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த (28.02.2024) அன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரபட்டினத்தில் இஸ்ரோ விண்வெளித்துறையின் சார்பில் SLC திட்டத்திற்கான அடிக்கல் நாட்டினார்கள். 

அதனைத்தொடர்ந்து இன்று (27.08.2025) இஸ்ரோ செயலர், DOS மற்றும் தலைவர் டாக்டர்.வி.நாராயணன், இயக்குநர், SDSC SHAR பத்மகுமார் ES முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தலைமையில் ராக்கெட் ஏவுதளத்திற்கான பூமி பூஜையினை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாவட்ட வன அலுவலர், ரேவதி ரமன், திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad