குடியாத்தம் அருகே ஆடு திருட முயன்ற 2 பேர் கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

குடியாத்தம் அருகே ஆடு திருட முயன்ற 2 பேர் கைது!

குடியாத்தம் அருகே ஆடு திருட முயன்ற 2 பேர் கைது!
குடியாத்தம் , செப் 26 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பூசாரி வலசை. பகுதியை சேர்ந்த ஜானகிராமன் சந்துரு பாலாஜி (வயது 50 )த/பெ முனுசாமி ஆலங்கனேரி பட்டி பூசாரி வலசை கிராமத்தை சேர்ந்த வர்கள் பரதராமி இந்திரா நகரில் வசிக் கும் மேனகா (வயது 50 ) என்பவரின் வீட்டில் ஆடு திருட முயன்றவர்களை பொதுமக்கள் பிடித்து காவல்  நிலை யத்தில் ஒப்படைத்தனர் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad