திருப்பூரில் உள்ள (APADMK) அண்ணா புரட்சி தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில் APADMK நிறுவனர் & கழகப் பொது செயலாளர் V.செந்தில்குமார் (VSK) அவர்களை திருச்சி மேற்கு மாவட்ட கழக செயலாளர் KM.முருகேசன் BE,
அவர்கள் சந்தித்து கழக அடையாள அட்டை, கழக கொடி பெற்று கொண்டார் மேலும்
தலைவர் வி.செந்தில்.குமார் அவர்களும் K.M. முருகேசன் அவர்களும் தேர்தல் பணிகள் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக