கன்னியாகுமரி மாவட்டம் ஆண்டார் குளம் இராமபுரம் பாத்திமா கான்வெண்டு வடக்கு தெரு பகுதியில் புறம்போக்கில் வசிக்கும் பொதுமக்களை அகற்ற முயன்ற அதிகாரிகள்.
ஊர்மக்களுடன் இணைந்து குமரி கிழக்கு மாவட்ட தவெக கட்சி நிர்வாகிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு .
மேலும் கால அவகாசம் அல்லது மாற்று இடம் தங்களுக்கு வேண்டும் என கூறி ஊர்மக்கள் கோரிக்கை
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக