குடியாத்தம் ஒன்றியம் உள்ளிசிங்கல்பாடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!
குடியாத்தம் ,செப் 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் உள்ளி. சிங்கல்பாடி. ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்களின் அடிப்படை வசதிக்காக உங்களுடன் ஸ்டாலின் என்னும் திட்டத் தில் மக்களின் கோரிக்கைகளை உடனடி யாக தீர்வு காணும் முகாமினை குடியாத் தம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் குமார் தலைமை நடைபெற்றது இந்த முகாமில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பி னர் அமலு விஜயன் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி முகாமில் கலந்து கொண்டு நிகழ்ச்சி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றனர் இந்த முகாமில் மகளிர்உரிமை தொகை முதியோர் ஓய்வூதியம் குடும்ப அட்டை இலவச வீட்டு மனை பட்டார்கள் பெயர் மாற்றம் மின் சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்களை முகாமில் கொடுத்தனர்
இந்த முகாமில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம் தாசில்தார் பழனி ஒன்றிய குழு உறுப்பினர் ரஞ்சித் குமார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பா ளர் முருகானந்தம் முகாமில் கலந்து கொண்டனர் இதில் உள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர். துணைத் தலைவர் சதீஷ்குமார். சிங்கல்பாடி ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன். துணைத் தலைவர் கணபதி. நிகழ்ச்சி யில் முன்னிலை வகித்தனர் முகாமில் வருவாய் ஆய்வாளர் புகழரசன் கிராம நிர்வாக அலுவலர்கள் . வெங்கடாஜலபதி
செந்தில் சசிகுமார் காந்தி. அருள் பிரகா சம் ரமேஷ் காஞ்சனா மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் செவி லியர்கள் உள்ளி ஊராட்சி சிங்கல்பாடி ஊராட்சிக்குட்பட்ட பொது மக்கள் என ஏராளமானோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக