குடியாத்தத்தில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு ஆட்சி அமைத்த பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 18 செப்டம்பர், 2025

குடியாத்தத்தில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு ஆட்சி அமைத்த பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

குடியாத்தத்தில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு ஆட்சி அமைத்த பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
குடியாத்தம் , செப் 18 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வாக்குத் திருட்டில்  ஈடுப்பட்டு மோசடியாக ஆட்சி அமைத்த பாஜக அரசைக் கண்டித்தும், அந்த மோசடிக்கு துணை போன இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 1,00,000 பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தைஇன்று (17.09.2025) புதன்கிழமை மாலை குடியாத் தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ்குமார் அவர்கள்பொதுமக்களி டம் கையெழுத்து பெற்று துவக்கி வை
த்தப்போது நிகழ்வில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர்  கிருஷ் ணவேணி ஜலந்தர், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வீராங்கன், சங்கர், ஜோதி கணேசன், செல்வகுமார், தாண்டவமூர்த்தி, வட்டார பொறுப்பாளர்
ஆரோன், மாவட்ட பொருளாளர் விஜயே ந்திரன், மாவட்ட நிர்வாகிகள் சரவணன், பாரத் நவீன்குமார், யுவராஜ், செந்தில் பள்ளிக்கொண்டா பேரூர் தலைவர் அக்பர் பாஷா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் NMD.விக்ரம், மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோமதி குமரேசன், எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் அன்பரசன், ஓபிசி பிரிவு மாவட்ட தலை வர் ராகேஷ், RGPRS மாவட்ட தலைவர் ஆனந்தவேல், கலைப் பிரிவு மாவட்ட தலைவர் காத்தவராயன், RGPRS மாநில துணைத் தலைவர் ராஜசேகரன், எஸ்ஸி பிரிவு மாநில செயலாளர் சுப்பிரமணி  குடியாத்தம் நகர பொறுப்பு குழு உறுப்பி னர்கள் நவீன்பிரபு, இலியாஸ் பாஷா மற்றும் நிர்வாகிகள் ரங்கநாதன், சத்திய மூர்த்தி, புஷ்பாகரன், மனோகரன், மணி வேல், ரஜினிகாந்த், கோவிந்தசாமி, முகம்மது உசேன், உமாபதி, ஸ்டாலின், சலீம், தேவராஜ், ஜெயராமன், பாலாஜி, செல்வக்குமார், சவுந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad