ஸ்ரீ விஸ்வகர்மா அருள்மிகு ஸ்ரீ காளி யம்மன் தேவஸ்தானம் நவராத்திரி விழா மற்றும் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா!
குடியாத்தம் , செப் 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானம் நவ ராத்திரி விழா மற்றும் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா முன்னிட்டு ஆண்டியப்ப ஆச்சாரி வீதியில் உள்ள செல்வ விநாய கர் ஆலயத்தில் இருந்து கடஸ்தாபன ஊர்வலம் துவங்கப்பட்டது விஸ்வகர்மா ஜெகத்குரு ஈசான்ய. சிவம் ஸ்ரீ வித்யா உபாசகர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ . சிவ சிவ சிவ ராஜ சுவாமிகள் தலைமை தாங்கினார் குடியாத்தம் விஸ்வகர்மா சமுதாய நல சங்கம் தலைவர் எம் அசோக்குமார்
கே இன்பநாதன் எம் சண்முகம் ஆகியோர் முன்னில வகித்தனர் ஊர்வலத்தில் சிறப்பு அழைப்பாளராக சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தான அறங்காவலர் சர்வேஸ்வரன் ஆச்சாரி
குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் அமுலு விஜியன் நகர மன்ற தலை வர் எஸ் சௌந்தர்ராஜன்28 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜி எஸ் அரசுஆகி யோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர் ஸ்ரீ காளியம்மன் தேவஸ் தான முன்னாள் அறங்காவலர் எம் பார்த் தசாரதி ஆச்சாரி அவர்கள் விநாயகர் கோவில் சமூக கொடியை ஏற்றினார்
ஊர்வலத்தை காளிகாம்பாள் தேவஸ் தான முன்னாள் அறங்காவலர் எம் என் ஜோதி குமார் ஆச்சாரி ஊர்வலத்தை துவக்கி வைத்தார் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் காளியம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தார்கள் மேளதாளம் பம்பை செண்டை மேளம் முழங்க ஊர்வ லம் வந்தது ஊர்வலம் காமாட்சி அம்மன் பேட்டை காந்தி சவுக் நேதாஜி சவுக்
சந்தைப்பேட்டை பஜார் பஸ் நிலையம் வழியாக வந்து காளியம்மன் தேவஸ் தானத்திற்க்கு வந்தடைந்தது இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் பக்தவச் சலம் பொருளாளர் குமரேசன் எம் சண் முக ஆச்சாரி ருத்ர கோட்டி ஆச்சாரி ஹரிபாபு ஜெகநாதன் எம் எஸ் நாகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
விழாவுக்கான ஏற்பாடுகளை நவராத்திரி விழா கமிட்டனர் ஏற்பாடு செய்திருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக