ஈரோடு, வீரப்பன் சத்திரம் போலீசார் கனிராவுத்தர்குளம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, டாஸ்மாக் அருகே சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சக்திவேல் (32) என்பவரை பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் இருந்து சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்ய முயன்ற 8 அரசு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர்
ம.சந்தானம்
ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக