குடியாத்தத்தில் ஊராட்சி ஒன்றியம் மக்களின் அடிப்படை வசதிக்காக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் !
குடியாத்தம் , செப் 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்க ளின் அடிப்படை வசதிக்காக உங்களுடன் ஸ்டாலின் என்னும் திட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் முகாமினை குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார் தலைமை தாங்கினார் இந்த முகாமில் குடியாத்தம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஆனந்தி முருகானந்தம் தாசில்தார் பழனி முகாமில் கலந்து கொண்டு நிகழ்ச்சி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றனர் இந்நிகழ்வின் போது குடியாத் தம் ஒன்றிய குழு உறுப்பினர் பிரியா சக்திவேல் வளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா சேட்டு முகாமினை முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கோடீஸ்வரன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா வளத்தூர் வருவாய் ஆய்வாளர் புகழரசன் கிராம நிர்வாக அலுவலர்கள் சசிகுமார் அருள் பிரகாசம் காந்தி ரமேஷ் முகாமில் கலந்து கொ ண்டு முகாமில் மகளிர் உரிமை தொகை முதியோர் ஓய்வூதியம் குடும்ப அட்டை இலவச வீட்டு மனை பட்டார்கள் பெயர் மாற்றம் மின் சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக் களை முகாமில் கொடுத்தனர் நிகழ்ச்சி யில் ஊராட்சி மன்ற செயலாளர் ரேவதி துணைத் தலைவர் வாசுதேவன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் செவிலியர் கள் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் வளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி பொது மக்கள் முகாமில் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக